2021 ஆம் ஆண்டிற்கான மாபெரும் கைப்பந்துப் போட்டி , தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெய்வேலி வடபாதி பள்ளதான்மனை கிராமத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் ஆரம்பமாக உள்ளது,
கடந்த மூன்று வருடங்களாக தம்பி சோ பாஸ்கர் நினைவாக இதனை எங்கள் கிராமத்தின் சார்பாக நடத்திக்கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களையும், எங்கள் கைப்பந்து போட்டிக்கு வருகை தரும் அனைத்து மாவட்ட விளையாட்டு வீரர்களையும் விழாக்குழுவின் சார்பாக வருக வருக அன்போடு அழைக்கின்றோம்.
இவண்
விழாக்குழு
நெய்வேலி வடபாதி
பள்ளதான்மனை கிராமம்.
Super anna... Thanks for your support...
ReplyDelete